கல்விப் பொது தராதர பரீட்சை பெருபேறுகள் நாளை மறு நாள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்விப் பொது தராதர பரீட்சை பெருபேறுகள் நாளை மறு நாள்!

கல்விப் பொது தராதர பரீட்சை பெருபேறுகள் நாளை மறு நாள் வெளியிடுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்தது.

இப்பொழுது பெருபேறு ஆவணங்கள் கடைசி தருவாயில் இருப்பதாக பரீட்சை ஆணையாளர் ஜெனரல் சனத் பீ. பூஜித அவர்கள் தெரிவித்தார்.

கல்விப் பொது தராதர பரீட்சைக்கு இம்முறை 656,641 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

கடந்த டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி 4661 பரீட்சை நிலையங்களில் கல்விப் பொது தராதர பரீட்சைகள் நடைபெற்றன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.