லசித் மாலிங்க சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லசித் மாலிங்க சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றார்!

இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் பின் சர்வதேச கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற தீர்மனித்துள்ளதாக இலங்கை ஒரு நாள் அணித் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்தார்.

வெளி நாட்டு ஊடவியலாளர் சந்திபொன்றின் போதே இவர் இதனை குறிப்பிட்டார்.

2020 இல் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் இருபதுக்கு20 உலக கிண்ண போட்டிகளில் தனக்கு விளையாட சந்தர்ப்பம் கிடைத்தால் தான் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக லசித் மாலிங்க தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.