
வெளி நாட்டு ஊடவியலாளர் சந்திபொன்றின் போதே இவர் இதனை குறிப்பிட்டார்.
2020 இல் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் இருபதுக்கு20 உலக கிண்ண போட்டிகளில் தனக்கு விளையாட சந்தர்ப்பம் கிடைத்தால் தான் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக லசித் மாலிங்க தெரிவித்தார்.