சட்டவிரோதமாக மீன்பிடித்த மூவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோதமாக மீன்பிடித்த மூவர் கைது!

திருகோணமலையில் உள்ள மலாய்முந்தல் கடலில் நேற்று (08) கிழக்கு கடற்படை குழுவொன்று நடாத்திய சோதனையின் போது சட்டவிரோதமாக மீன்பிடித்த மூவர் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30, 39 மற்றும் 40 வயதுடைய மூதுரை வசிப்பிடமாக கொண்டவர்கள் என இனம்காணப்பட்டுள்னர்.

மேலும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட சட்டவிரோத உபகரணங்கள் மற்றும் நண்டுக்கள் மேல்விசாரணைக்காக திருகோணமலை மீன்பிடி ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.