
ஹெட்டன் பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் நேற்று (19) மாலை நடாத்திய அதிரடி சோதனையின் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு இரகசியமாக நீண்ட காலமாக கசிப்பு காய்ச்சி வந்ததாக கிடைத்த தகவலினை தொடர்ந்து, கசிப்பு காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் கசிப்பு பீப்பாய்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மினுவன்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஹெட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.