மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் வாகனத்தை தீ மூட்டினார் - ஒருவர் பலி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் வாகனத்தை தீ மூட்டினார் - ஒருவர் பலி


மொனராகலை போலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹொரம்புவ சுதுவத்துர ஆர விதியில் வாகனமொன்று தீ மூட்டியதன் விளைவாக ஒருவர் உயிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (22) நள்ளிரவு 12:45 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கெலேபெத பிரதேசத்திலேயே இந்த கெப் ரக வண்டி தீ மூட்டப்பட்டதோடு, வாகனத்தில் சென்ற நபர் தீக்காயங்களுக்குற்பட்டு இறந்துள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்ப்டையில் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறு உயிரிழன்ந்த 50 வயதுடைய நபர், டிப்போ வீதி, ஹுலங்தாவ, மொனராகலை பிரதேச வனசிங்க குருகே சந்தன புஷ்பகுமார என்பவராவார் ர்ன பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (21) மாலை 6 மணியளவில் தன் மனைவியுடன் சண்டையிட்டு கெப் ரக வண்டியில் இவர் சென்றுள்ளார் என தகவல் அறியக் கிடைத்தது.

உடல் கராப்பிட்டிய வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.