கடற்படை அதிரடி தேடுதலில் மேலும் 4 பீடி இலை மூட்டைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடற்படை அதிரடி தேடுதலில் மேலும் 4 பீடி இலை மூட்டைகள்!

வடமத்திய கடற்படையினரால் தலை மன்னார் கடற்பிரதேத்தை அண்மித்த பகுதிகளில் மேற்கொண்டு வரும் அதிரடி சோதனைகளின் போது 327 கிலோ எடையுள்ள பீடி இலைகள் அடங்கிய 4 மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

நேற்று (21) கைப்பற்றப்பட்ட பீடி இலை மூட்டைகளை பரிசோதனைகளுக்கா யாழ்ப்பாண, சுங்க அதிகாரிகள் காரியாலத்திற்கு ஒப்படைக்கப்படவுள்ளன. 

மார்ச் 20 ஆம் திகதி இரவில் மேற்கொள்ளாப்பட்ட தேடுதலின் போது 912 கிலொ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்ளாலேயே இந்த பீடி இலை மூட்டைகளும் எடுத்து வரப்பட்டுள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.