இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவானது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவானது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ்

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவானது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக கெசட் (Gazette) அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்களின் உத்தரவின் கீழ் கெசட் பத்திரிகை அச்சிட்டப்பட்டதாக அரசாங்க அச்சகம் கங்கானி கல்பனா தெரிவித்துள்ளது. .

இதற்கிடையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதாகவும் கெசட் பத்திரிகையிலிருந்து அறியக்கிடைத்தது.

ஶ்ரீலங்கா டெலிகொம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.