பொகொட்டுவ மற்றும் சுதந்திர கட்சி இடையேயான இரண்டாம் கட்ட கலந்துரையாடல்கள் இன்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொகொட்டுவ மற்றும் சுதந்திர கட்சி இடையேயான இரண்டாம் கட்ட கலந்துரையாடல்கள் இன்று!

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையேயான கூட்டணி ஒன்றினை அமைப்பதற்கான இரண்டாம் கட்ட கலந்துரையாடல்கள் இன்று (21) நடாத்தபடவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலத்தில் இன்று முற்பகல் வேலையில் கலந்துரையாடல்கள் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இடையேயான முதற்கட்ட கலந்துரையாடல்கள் சென்ற 14 ஆம் திகதி இடம்பெற்றது.

இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடல்கள் சுமுகமாக முகங்கொடுப்பதற்காக அரசியல்பிரமுகர்கள் ஆயத்தமாக உள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர முன்னாள் பொதுச் செயலாளர் ரோகண லக்‌ஷ்மன் பியதாஸ அவர்கள் தெரிவித்தார்கள்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.