கடற்படையினரின் அதிரடி வேட்டையில் 912 கிலொ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன - இருவர் கைது

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடற்படையினரின் அதிரடி வேட்டையில் 912 கிலொ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன - இருவர் கைது

பீடி இலைகள் 912.5 கிலோ உடன் இரு சந்தேக நபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் இலிருந்து 5 மைல்கள் தூரத்தில் நடுக்கடலிலில் நடாத்தப்பட்ட அதிரடி தேடுதலின் போது பீடி இலை அடங்கிய 27 மூட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது, ரோந்து படகினூடாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்து வர முயன்ற நிலையில் என்று சந்தேகிக்கின்றனர்.

மேற்படி சந்தேக நபர்க்ள் மற்றும் பீடி இலைகள் நேற்றிரவு(20) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர் என தகவல் அறியக் கிடைத்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32 மற்றும் 38 வயதுகளையுடைய மன்னார் பேசாலஒ பிரதேசவர்கள் எனவும், கைப்பற்றப்பட்ட பீடி இலை மூட்டைகள் மற்றும் நபர்களின் அடுத்த கட்ட பரிசோதனைக்காக யாழ்ப்பாண சுங்க அதிகாரிகள் காரியாலத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.