பெண்ணொருவர் இலங்கை விமானத்தில் இறந்த நிலையில் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண்ணொருவர் இலங்கை விமானத்தில் இறந்த நிலையில் மீட்பு!

மலேசியாவை சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர் இன்று (11) விமானத்தில் இறந்துள்ளார்.

சவூதி அரேபியாவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்த விமானத்திலேயே சம்பவம் நேர்ந்துள்ளது. மேலும் இவர் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்ததாக அறியக்கிடைத்தது.

இன்று அதிகாலை 4.35 மணியளவில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-282 யிலேயே உயிரிழந்த பெண் பயணித்திருக்கிறார்.

மேலும் குறிப்பிட்ட பெண்ணின் உடலை மேல் விசாரணைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதித்ததாக போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.