
நேற்று (23) மாலை நீர்கொழும்பு சிறப்பு குற்றவியல் பிரிவினரால் மேற்கொண்ட சுற்றுவலைப்பின் போது 37 மற்றும் 43 வயதுகளையுடைய சிலாபத்தை சேர்ந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (24) நீர்கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதோடு , நீர்கொழும்பு பொலிசார் மேற்கொண்டு விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.