இலஞ்சம் கொடுக்கப் போய் மாட்டிக் கொண்டார் - கிழக்கில் சம்பவம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலஞ்சம் கொடுக்கப் போய் மாட்டிக் கொண்டார் - கிழக்கில் சம்பவம்

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்ம் கொடுக்கச் சென்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நபரொருவரை ஏராவூர் பொலிஸ் கைது செய்துள்ளது.

ஏராவூர் பொலிசிற்கு புகார் செய்த வந்த நபர், புகார் ஆவணங்களுடன் சேர்ந்து பத்தாயிரம் ரூபாயினை பொலிஸ் அதிகாரிக்கு கொடுக்க முயன்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி இலஞ்சப் பணத்தினை நிராகரித்து அவரை கைது செய்துள்ளார்.

72 வயதுடைய சந்தேக நபர் அக்கரபத்து பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவரை ஏராவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.