
ஏராவூர் பொலிசிற்கு புகார் செய்த வந்த நபர், புகார் ஆவணங்களுடன் சேர்ந்து பத்தாயிரம் ரூபாயினை பொலிஸ் அதிகாரிக்கு கொடுக்க முயன்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரி இலஞ்சப் பணத்தினை நிராகரித்து அவரை கைது செய்துள்ளார்.
72 வயதுடைய சந்தேக நபர் அக்கரபத்து பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவரை ஏராவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.