முச்சக்கர வண்டி விபத்திற்குள்ளாகியது - சம்பவம் கல்பிட்டி பிரதேசத்தில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முச்சக்கர வண்டி விபத்திற்குள்ளாகியது - சம்பவம் கல்பிட்டி பிரதேசத்தில்


கல்பிட்டி வீதி நாச்சிக்கள்ளி பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்து..

முச்சக்கரவண்டி வேன் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை, கல்பிட்டி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

முச்சக்கரவண்டி சாரதி சிறு சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.