423 தங்க வளையல்களை கடத்த முயன்ற நபர் கைது

advertise here on top
Join YazhNews WhatsApp Community

423 தங்க வளையல்களை கடத்த முயன்ற நபர் கைது

வெளி நாட்டு விமான சேவை நிறுவனம் ஒன்றில் பணி புரியும் 28 வயதுடைய இலங்கையர் ஒருவர் 21 மில்லியன் பெறுமதியான 432 தங்க வளையல்களை கடத்தி செல்ல முயன்ற போது இலங்கை சுங்க அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.