குருணாகலையில் திடீரென தீப்பரவியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குருணாகலையில் திடீரென தீப்பரவியது!

குருணாகலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சுந்தராபொல பிரதேசத்தில் அமைந்துள்ள மாநகர சபையினால் குப்பை சேகரிக்கும் இடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.

நேற்று (22) இரவு குருணாகலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் களத்தில் இறங்கிய பொலிசார் குருணாகலை மாநகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயினை வழமைக்கு கொண்டு வந்துள்ளனர்.

ஏற்பட்ட தீக்காயத்தினால் எந்தவித உயிர்சேதமும் இல்லை எனவும், தீப்பற்றியதன் காரணமும் இன்னும் வெளியாகவில்லை என குருணகல் பொலிசார் தெரிவித்ததோடு, இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டும் வருகின்றது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.