
நேற்று (22) இரவு குருணாகலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் களத்தில் இறங்கிய பொலிசார் குருணாகலை மாநகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயினை வழமைக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஏற்பட்ட தீக்காயத்தினால் எந்தவித உயிர்சேதமும் இல்லை எனவும், தீப்பற்றியதன் காரணமும் இன்னும் வெளியாகவில்லை என குருணகல் பொலிசார் தெரிவித்ததோடு, இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டும் வருகின்றது.