குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி கணவனை கொலை செய்தார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி கணவனை கொலை செய்தார்!

கொட்டாவ, பன்னிபிட்டிய பிரதேசத்தில் மனைவியினால் 41 வயதுடைய தனது கணவன் கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி இவ்வாறு கணவனை கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கணவன் பலத்த காயங்களுடன் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் இறந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மனைவி கைது செய்யப்பட்டதுடன், கொட்டாவ பொலிசாரினால் மேலும் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.