இந்திய கிரிக்கட் சபை (BCCI) ஆனது இலங்கை கிரிக்கட் சபையிடம் (SLC) விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க லசித் மாலிங்க நேரடியாக தென் ஆபிரிக்காவிலிருந்தே இந்தியாவுக்கு செல்கிறார்.
உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் காரணமாக ஐ. பி. எல். 2019 இன் கடைசி ஆறு போட்டிகளில் லசித் மாலிங்க விளையாட இயலாத காரணத்தினாலேயே BCCI இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
28 ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் செலெஞ்சர்ஸ் பங்களூரு அணிக்கெதிரான போட்டியில் லசித் மாலிங்க விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் காரணமாக ஐ. பி. எல். 2019 இன் கடைசி ஆறு போட்டிகளில் லசித் மாலிங்க விளையாட இயலாத காரணத்தினாலேயே BCCI இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
28 ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் செலெஞ்சர்ஸ் பங்களூரு அணிக்கெதிரான போட்டியில் லசித் மாலிங்க விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.