லசித் மாலிங்க தென் ஆபிரிக்காவிலிருந்தே ஐ. பி. எல். இல் கலக்க வருகிறார் !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லசித் மாலிங்க தென் ஆபிரிக்காவிலிருந்தே ஐ. பி. எல். இல் கலக்க வருகிறார் !

இந்திய கிரிக்கட் சபை (BCCI) ஆனது இலங்கை கிரிக்கட் சபையிடம் (SLC) விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க லசித் மாலிங்க நேரடியாக தென் ஆபிரிக்காவிலிருந்தே இந்தியாவுக்கு செல்கிறார்.

உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் காரணமாக ஐ. பி. எல். 2019 இன் கடைசி ஆறு போட்டிகளில் லசித் மாலிங்க விளையாட இயலாத காரணத்தினாலேயே BCCI இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

28 ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் செலெஞ்சர்ஸ் பங்களூரு அணிக்கெதிரான போட்டியில் லசித் மாலிங்க விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.