பூக்களின் நடுவே கஞ்சா செடி வளர்த்த முதியவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பூக்களின் நடுவே கஞ்சா செடி வளர்த்த முதியவர் கைது!

ஹிங்குராக்கொட பகுதியில் கஞ்சாச் செடியை வீட்டினுள் வளர்த்து வந்த 61 வயதான நபர் ஒருவர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டார்.

மேட்படி குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின்பின் சோதனை செய்யப்பட்ட போதே கஞ்சா செடியை வீட்டின் முன்னாள் இருந்த பூக்களுக்கு நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கஞ்சா செடியை ஹிங்குராக்கொட நீதிபதி முன்னிலையில் நாளை (12) ஒப்படைக்க இருப்பதாக போலீஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.