மத்திய வங்கி மோசடியில் ஜெஃப்ரி அலோசியஸ் உள்ளிட்ட மேலும் ஐவர் கைது !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய வங்கி மோசடியில் ஜெஃப்ரி அலோசியஸ் உள்ளிட்ட மேலும் ஐவர் கைது !

மத்திய வங்கி முன்னாள் துணை கவர்னர் பி.சமரசிரி மற்றும் perpetual treasuries நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட ஐந்து பேர் இன்று (25) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு முன் ஆஜர் படுத்தப்பட்டனர்.

Perpetual treasuries நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் தந்தையான ஜெஃப்ரி அலோசியஸ், இன்று (25) குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், மத்திய வங்கியின் முன்னாள் துணை கவர்னர், பி. சமரசிரி மற்றும் Perpetual treasuries நிறுவனத்தின் மூன்று நிர்வாக இயக்குனர்கள் இன்று காலை தங்கள் வீடுகளில் இருக்கும் நிலையில் கைது செய்யப்பட்டனர்.

மேட்படி கைதானவர்கள், புஷ்பமித்ர குணவர்தன, சித்ரா ரஞ்சன் ஹுலுகல்ல மற்றும் முத்துராஜ சுரேந்திரன் என தகவல்கள் ஊடகங்களுக்கு கிடைக்கப்பெற்றன.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.