A/L மாணவர்களுக்கு வழங்கப்பட்ட “டெப்” தொடர்பாக புகார்கள் செய்யப்பட்டுள்ளன !!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

A/L மாணவர்களுக்கு வழங்கப்பட்ட “டெப்” தொடர்பாக புகார்கள் செய்யப்பட்டுள்ளன !!!

2015-2018 காலப்பகுதியில் அரச பாடசாலைகளில் ஏற்பட்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி கமிஷனில் புகார்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித்திகதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இறுதித்திகதி இந்த மாதம் 14 ம் திகதி வரை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஆணைக்குழு தலைவர் உபாலி அபேரத்ண 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது சிறப்பு பொலிஸ் விசாரணை அலகுக்கு மேலும் மூன்று புகார்கள் ஒப்படைக்கப்பட்டன.

2017 இல் A/L மாணவர்களுக்கான டெப் (Tab) வழங்குவதற்காக கல்வி அமைச்சு சார்பில் டெண்டர்கள் கோரப்பட்டபோது, ​​பாரிய அளவிலான மோசடி ஏற்பட்டதனை தொடர்ந்து மேற்குறிப்பிட்ட புகார் செய்யப்பட்டது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.