கெசெல்கமுவ ஓடையில் இரத்தினக்கற்கள் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கெசெல்கமுவ ஓடையில் இரத்தினக்கற்கள் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது!

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு செல்லும் கெசெல்கமுவ ஓடையில் சட்டவிரோதமாக இரத்தினக்கற்கள் அகழ்வில் ஈடுபட்ட 6 பேரை இன்று (21) பொலிசார் கைது செய்துள்ளனர்.

இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு இரத்தினக்கற்கள் அகழ்வில் ஈடுபட்டதாய் பொலிசார் தெரிவித்தனர்.

கெசெல்கமுவ ஓடையில் இரத்தினகற்கள் அகழ்வினால் ஓடையின் இருபுறமும் பலத்த மண் சரிவுக்கு உள்ளாகியிருப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இதனாலேயே பொலிசார் தீவிரமாக இந்த சோதனையினை ஆரம்பித்தது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.