
நேற்றிரவு மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் வேறு நபர்களின் 52 சாரதி அனுமதிப்பத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
48 வயதான சந்தேக நபர் ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், இவர் தொடர்ந்து இந்த சட்டவிரோத செயலில் ஈடுப்பட்டு வந்துள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.