இலங்கை சம்பந்தமான அறிக்கை இன்று மனித உரிமைகள் ஆணையத்தில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை சம்பந்தமான அறிக்கை இன்று மனித உரிமைகள் ஆணையத்தில்!

ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளர் காரியலத்தினூடக இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை இன்று(20) மனித உரிமை ஆணையத்தின் 49 ஆவது அமர்வு நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளர் காரியாலத்தினூடாக இந்நாட்டிற்கு நல்லிணக்கம், பொறுப்புணர்வு மற்றும் மனித உரிமைகள் ஊக்குவிப்பு சம்பந்தமாக இதற்கு முன் வெளியிடப்பட்ட அறிக்கை உத்தியோகபூர்வமாக இன்று நடைபெறவிருக்கும் அமர்வில் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தத்து.

மேற்குறிப்பிட்ட அறிக்கையினை ஐக்கிய நாடுகளிக் உயர் ஆணையாளர் மிச்செல் பெச்சலே அவர்களினால் முன்வைக்கப்பட்டதினை தொடர்ந்து இலங்கையை பற்றி சில தகவல்களை அறிவிக்கவும் உள்ளார்.

இதனடிப்படையில் ஐக்கிய நாடுகளிக் மனித உரிமைகள் அமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன அவர்கள் உட்பட பிரதிநிதிகளும் மேற்குறிப்பிடப்பட்ட அறிக்கையினை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பிற்பாடு கருத்துக்கள் தெரிவிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

வெளிவிவகார அமைச்சர் உட்பட பேராசிரியர் சரத் அமுனுகம, வெளிவிவகார செயலாளர் ரவினாத ஆரியசிங்க, ஜெனீவா நகர ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஏ. எல். ஏ. அஸீஸ் அவர்களுடன், பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.