பொலிஸ் நிலையத்தில் அட்டகாசம்; அம்பிட்டிய சுமண தேரர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் நிலையத்தில் அட்டகாசம்; அம்பிட்டிய சுமண தேரர் கைது!


மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பிரதம குருவனான அம்பிட்டிய சுமண ரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். 


அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தின் அடிப்படையில் தேரர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


உஹன பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் குழந்தைகளை முச்சக்கர வண்டியில் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அம்பிட்டிய சுமனரத்ன தேரர் காவல் நிலையத்திற்குள் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.