
இதன்படி இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் இது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக மேலும் குறிப்பிட்டார்.