இந்த சந்தர்ப்பம் புறக்கணிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பம் அல்ல, முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான தருணம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த நேரத்தில் இப்படித்தான் செல்ல வேண்டும் என்ற கருத்து அனைவரிடமும் இருப்பதாகவும், இந்த நேரத்தில் அனைவரது மனதிலும் இருப்பது ரணில்தான் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.