துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் ‘கிளப் வசந்த’ என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தோர் ஹோமாகம மற்றும் அத்துருகிரிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.