துப்பாக்கிச் சூட்டில் பிரபலம் உட்பட நால்வர் காயம்! ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துப்பாக்கிச் சூட்டில் பிரபலம் உட்பட நால்வர் காயம்! ஒருவர் பலி!


அதுருகிரிய, ஒருவில பிரதேசத்தில் இன்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் ‘கிளப் வசந்த’ என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தோர் ஹோமாகம மற்றும் அத்துருகிரிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.