சுகயீன விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கு நற்செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுகயீன விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கு நற்செய்தி!


சுகயீன விடுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடாத ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சம்பள உயர்வு தரம் 3(I) இல் உள்ள ஆசிரியர்களுக்கு ரூ. 525 வழங்கப்படும். தரம் 2(I) இல் உள்ள ஆசிரியர்களுக்கு ரூ. 1,335 மற்றும் தரம் 1 இல் உள்ளவர்களுக்கு ரூ. 1,630 வழங்கப்படும். இந்த சம்பள உயர்வு அவர்களின் ஓய்வூதியத்தில் சேர்க்கப்படாது. சுகயீன விடுப்பு பிரச்சாரத்தின் போது பணியமர்த்தப்பட்ட அனைவருக்கும் அதே அதிகரிப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.