பல கல்வி வலயங்களில் பாடசாலைகளளுக்கு பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல கல்வி வலயங்களில் பாடசாலைகளளுக்கு பூட்டு!


இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நிவித்திகல கல்வி வலயத்திற்குட்பட்ட எலபத, அயகம, கலவன ஆகிய கல்விப் பிரிவுகளிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் கடும் மலையுடனான காலநிலை காரணமாக நாளை (05) மூடப்படும் என சப்ரகமுவ மாகாண கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. 


அதேநேரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


எதிர்வரும் சில நாட்களில் நிலவும் காலநிலையின் அடிப்படையில் பாடசாலைகளை மீள திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என சப்ரகமுவ மாகாண கல்வி அலுவலகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.