மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; மாணவர்கள் பலர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; மாணவர்கள் பலர் காயம்!


பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று வரக்காபொல பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் மற்றும் பெற்றோர் வரக்காபொல வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மாலபே – ராஹுல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.


வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வரக்காபொல பகுதியிலுள்ள நீரோடையில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.