மோட்டார் பந்தய விபத்து; இதுவரை ஏழு பேர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மோட்டார் பந்தய விபத்து; இதுவரை ஏழு பேர் பலி!


தியத்தலாவில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின்போது இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.


பந்தயத்தின்போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் 8 வயது சிறுமி, 4 பந்தய உதவியாளர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.


இதில் சுமார் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.