சிறப்பு பஸ் மற்றும் ரயில் சேவைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறப்பு பஸ் மற்றும் ரயில் சேவைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிப்பு!


ஏப்ரல் புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து கொழும்பு திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக விசேட பஸ் மற்றும் புகையிரத சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை (17) வரை அமலில் இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மேலும் விசாரணைகளுக்கு பொதுமக்கள் பின்வரும் ஹாட்லைன்களையும் தொடர்பு கொள்ளலாம்;


இலங்கை போக்குவரத்து சபை – 1958

தேசிய போக்குவரத்து ஆணையம் – 1955

இலங்கை ரயில்வே – 1971

மகும்புர பல்வகை மையம் – 0753224532


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.