மோட்டார் பந்தய விபத்து: சாரதிகள் பிணையில் விடுதலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மோட்டார் பந்தய விபத்து: சாரதிகள் பிணையில் விடுதலை!


தியத்தலாவையில் மோட்டார் பந்தய போட்டியின் போது ஏழு பேரை பலிகொண்ட விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சாரதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.


இந்த விபத்து தொடர்பில் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரையும் பொலிஸார் கைது செய்ததையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.