பிரபல சமூக ஆர்வலர் உபுல் சாந்த சன்னஸ்கல கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரபல சமூக ஆர்வலர் உபுல் சாந்த சன்னஸ்கல கைது!


பிரபல சிங்கள விரிவுரையாளரும் சமூக ஆர்வலருமான உபுல் சாந்த சன்னஸ்கல, நிதி மோசடி குற்றச்சாட்டை அடுத்து கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


சன்னஸ்கல தன்னிடம் இருந்து பெறப்பட்ட 1 மில்லியன் ரூபாவை வழங்கத் தவறியதாகக் கூறும் நபர் ஒருவர் செய்த குற்றச்சாட்டிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.