![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz6JjB58NX4Cr_NYv8XT_CsuDzG_tlibOCZuXDfr7gGqNtbk5nnYxxF8bWmuG6hIwo6Yb5FDYhL2TpzfBWjFG49fFm9oeepXML920E_CdawI78ffcPcpoaumYe7W4FTNCi96DIQEtF4lRYmPBpvqxzxesJlng-axZOA8Fnt7uiD0jTGG80ub8ByqwSXVFs/s16000/IMG_9860.jpeg)
அதன் தலைவர் திரு.ஹர்ஷன ருக்ஷான் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார்.
உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதீத அதிகரிப்பு காரணமாக அனைத்து உணவுப் பானங்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு பிளான்டி ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சோறு (மற்றும் கறி) ஒன்றின் விலை 25 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துவின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுகர்வுப் பொருட்களின் விலையை அரசாங்கம் எந்த வகையிலும் குறைத்தால் அதற்கான நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.