வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலா வருவாய் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலா வருவாய் அதிகரிப்பு!


கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2024 பெப்ரவரியில் வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் பணம் அனுப்புவதில் 16% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 


அதன்படி, 2024 பெப்ரவரியில் 476.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணம் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானத்தில் 345.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிப்ரவரி 2023 உடன் ஒப்பிடுகையில் பிப்ரவரி 2024 இல் சுற்றுலா வருவாய் 113.92% அதிகரித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.