தந்தையின் பாதையில் மகனும் செல்ல வேண்டும் - மஹிந்த

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தந்தையின் பாதையில் மகனும் செல்ல வேண்டும் - மஹிந்த

எதிர்கால தேர்தலுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் இன்று (26) கலந்துரையாடியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, பசில் ராஜபக்ஷ இன்னும் ஒரு வாரத்தில் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அதன் பின்னர் அதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தெரிவித்துள்ளார்.

இங்கு ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதியிடம் வினயதாவது, முன்னாள் ஜனாதிபதி சிறிது காலம் ஆலயங்களுக்குச் செல்வது போன்று நாமல் ராஜபக்‌ஷவும் ஆலயங்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளார்.

தந்தையின் பாதையில் மகனும் செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்தாத். 
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.