இலங்கை கோளரங்கம் நாளை முதல் பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கோளரங்கம் நாளை முதல் பூட்டு!

இலங்கை கோளரங்கம் நாளை (பிப்ரவரி 27) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கோளரங்கம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

புரொஜெக்டர்களின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.