சவப்பெட்டியுடன் மயானம் சென்ற முன்னாள் அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சவப்பெட்டியுடன் மயானம் சென்ற முன்னாள் அமைச்சர்!


முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட சிலர் நேற்று (04) மாலை பொரளை மயானத்துக்கு சவப்பெட்டியுடன் சென்றுள்ளனர்.


நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு அவர்கள் சவப்பெட்டியுடன் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 


குறித்த குழுவினர் பொரளை மயானத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை எதிர்த்ததால் இரு குழுக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. 


எனினும் பாதுகாப்பு அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் உள்ளே நுழைந்து தமது எதிர்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.