கார் திருட்டு சம்பவத்தில் ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கார் திருட்டு சம்பவத்தில் ஒருவர் கைது!


கம்பஹா வீரகுல பிரதேசத்தில் கார் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய சந்தேக நபர் நிட்டபுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


திருடப்பட்ட கார் கம்பஹா மேல் யாகொட பகுதியில் உள்ள வீதியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த சம்பவத்துடன் மற்றுமொரு நபருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்ததுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.