![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbyrE0K7kWULseYBNZkuRw-g-NCNPYoYDogiBC47is2o8jJ4bkRIEDuH3VR2hSPMY43Kd0U-IvBL650_Ok9B_ajpNIxoMB_1SoRSMPer_wlRsXp1GstgIxEs_-UCFYr0HewrsSrzIzfEWj0fVzlKY3ZWz9Pp0PF5KkmHLGmC0KsrTFU2NK4GTpXQSFEZdA/s16000/58EB365D-4E6D-4C3D-B108-9C8B360FD383.png)
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.