கைதுக்கு எதிராக 100 மில்லியன் இழப்பீடு கோரி கெஹலியவிடமிருந்து மனு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைதுக்கு எதிராக 100 மில்லியன் இழப்பீடு கோரி கெஹலியவிடமிருந்து மனு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நியாயமான காரணமின்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நியாயமான காரணமின்றி தம்மைக் கைது செய்து விளக்கமறியலில் வைப்பதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பை வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.

மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அடிப்படை மனித உரிமை மீறல்களுக்காக பிரதிவாதிகளிடமிருந்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். உரிமைகள்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.