
விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டிக்கும் கடவத்தைக்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

