அதிவேக நெடுஞ்சாலையில் மேலுமொரு வாகன விபத்து - ஒருவர் பலி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிவேக நெடுஞ்சாலையில் மேலுமொரு வாகன விபத்து - ஒருவர் பலி

கெரவலபிட்டிய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆஸ்ரிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டிக்கும் கடவத்தைக்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.