18 மற்றும் 20 வயது இளைஞர்களின் சடலம் கால்வாயில் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

18 மற்றும் 20 வயது இளைஞர்களின் சடலம் கால்வாயில் மீட்பு!


கிளிநொச்சி அஹலபுரத்தில் வசிக்கும் 20 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களின் சடலங்கள் நீர்ப்பாசன கால்வாயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இருவரும் தங்களது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்றும், அதிக வேகம் காரணமாக, குறிகாட்டும் கம்பத்துடன் மோதியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


கிளிநொச்சி நீதவானின் பரிசோதனையின் பின்னர் சடலங்கள் மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.