'யுக்திய' பொலிஸ் வேட்டை இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

'யுக்திய' பொலிஸ் வேட்டை இடைநிறுத்தம்!


நாட்டில் இன்று (24) தொடக்கம் 26ஆம் திகதி வரை 'யுக்திய' பொலிஸ் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.


நத்தார் தினம் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை வெவ்வேறு பணிக்காக பயன்படுத்த உள்ளதால், இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதன் பின்னர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.