க.பொ.த உயர்தரப் பரீட்சை; இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த உயர்தரப் பரீட்சை; இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் தடை!


இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்திற்கும் இன்று (29) நள்ளிரவு முதல்  தடைசெய்யப்பட்டுள்ளது.


அதன்படி, பரீட்சை தொடர்பான மாதிரி வினாப் பத்திரங்களை வழங்குவதற்கும், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது


இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் 04ஆம் திகதி ஆரம்பமாகி 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.