ஜெரோம் பெர்னாண்டோ கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜெரோம் பெர்னாண்டோ கைது!

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றினை வெளியிட்ட காரணத்தினால் ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ இரண்டாவது தடவையாக இன்று (01) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.