TV கேமராமேன் மரணம் குறித்து போலீசார் விசாரணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

TV கேமராமேன் மரணம் குறித்து போலீசார் விசாரணை!

இலங்கையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஒளிப்பதிவாளர் ஒருவர், கட்டுவாஸ்கொட, வேயங்கொடை பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அத்தனகல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட ஒரு பிள்ளையின் தந்தை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்தவர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வேயங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.