
உயிரிழந்தவர் அத்தனகல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட ஒரு பிள்ளையின் தந்தை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்தவர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வேயங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.