சீஷெல்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சீஷெல்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனம்!


சீஷெல்ஸ் நாட்டின் பிரதான தீவான மாஹேவில் உள்ள தொழில்துறை பகுதியில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்பு சம்பவம் வலயம் வழியாக பரவியது, வணிக கட்டிடங்களை தரைமட்டமாக்கியதுள்ளதோடு அருகிலுள்ள வீடுகளை இடிந்துள்ளது. மாஹே தீவின் கிழக்கு கடற்கரையில் பேரழிவின் பாதையை விட்டுச்சென்றது.

அத்தியாவசியத் தொழிலாளர்களைத் தவிர மற்ற அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறு சீஷெல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவன் உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.