மகனின் காதலியை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது! #இலங்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மகனின் காதலியை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது! #இலங்கை


புத்தளம் - ஆனமடு பிரதேசத்தில்  மகனின் 16 வயது காதலியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் ஆனமடு பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவராவார்.


சம்பவம் குறித்து தெரிவருவதாது,


18 வயதுடைய மகன் தனது 16 வயது காதலி 18 வயதை பூர்த்தியடைந்த பின்னர் திருமணம் செய்து கொள்வதற்காக தனது வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் காதலி வசிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார். மகன் தாய் கர்ப்பமாக இருந்ததால் சில நாட்களாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றிருந்துள்ளார்.


இந்நிலையில், அவரது  தந்தை தனது மகனது காதலியை பல முறை பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் தனது காதலனிடம் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் ஆணைமடு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதையதையடுத்து, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.